tag:blogger.com,1999:blog-1834701538683904390.post7917413044069363986..comments2023-05-27T03:25:23.699-07:00Comments on இன்ன பிறவும்.....: சீதையின் பார்வையில் --- ராவணனும் அம்னீஷியாவில் விழுந்த மணி ரத்னமும்Santhinihttp://www.blogger.com/profile/10086552899664121620noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1834701538683904390.post-19777082009466391682010-08-03T10:47:19.358-07:002010-08-03T10:47:19.358-07:00நான் இந்த படம் பார்க்கவில்லை!
ஆனாலும் சில கேள்வி,...நான் இந்த படம் பார்க்கவில்லை!<br /><br />ஆனாலும் சில கேள்வி, நிச்சயம் ராமாயணத்துடன் ஒப்பிட்டு தான் இந்த படம் பார்க்க வேண்டுமா!?<br />அடுத்து இப்படி தான் திரைக்கதை இருக்கும் என எதிர்பார்த்து அமர்ந்திருக்கும் போது சினிமாவை அதுவாகவே ரசிக்க முடியுமா!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1834701538683904390.post-27649049150789857752010-06-24T11:41:12.525-07:002010-06-24T11:41:12.525-07:00Thanks Sakthi, Adhusari and MuraliThanks Sakthi, Adhusari and MuraliSanthinihttps://www.blogger.com/profile/10086552899664121620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1834701538683904390.post-60921010915024537752010-06-24T09:10:26.889-07:002010-06-24T09:10:26.889-07:00இப்படியெல்லாம் எழுத மண்டையை குடைய வேண்டாமென்றே.......இப்படியெல்லாம் எழுத மண்டையை குடைய வேண்டாமென்றே....சொதப்பலை பார்க்கவில்லை....Murlihttps://www.blogger.com/profile/01150464054851491788noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1834701538683904390.post-71787561322360682592010-06-23T17:15:57.170-07:002010-06-23T17:15:57.170-07:00நான் இன்னும் படம் பார்க்கலை...கமெண்ட்டெல்லாம் ச்சு...நான் இன்னும் படம் பார்க்கலை...கமெண்ட்டெல்லாம் ச்சும்மா..ஜாலிக்கு...சீரியஸா எடுத்துக்காதீங்க...<br /><br />படம் பார்த்துட்டு அப்புறமா சீரியஸா :)) பதில் சொல்றேன்...அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1834701538683904390.post-78209765411745521232010-06-23T17:15:57.171-07:002010-06-23T17:15:57.171-07:00//
13: தங்கையின் மரணத்துக்கு காரணமானவர்களை கிடைத்...//<br /><br />13: தங்கையின் மரணத்துக்கு காரணமானவர்களை கிடைத்தபிறகும் விட்டு விட்டு .....என்னை மட்டும் கொள்ளப்போகிறேன் என்று பயமுறுத்திக்கொண்டே இருப்பது ஏன்? <br />//<br /><br />அய்ய...அது ச்சும்மா ஜாலிக்கு "ஐம் கோயிங் டு கில் யூ"ன்னு சொல்றது...அதைப் போய் சீரியசா எடுத்துக்கிட்டா எப்படி??அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1834701538683904390.post-1955133550175632882010-06-23T17:13:37.355-07:002010-06-23T17:13:37.355-07:00//
12: தீவிரவாதி என தேடப்படும் ராவணன் ....ஏன் கண்...//<br /><br />12: தீவிரவாதி என தேடப்படும் ராவணன் ....ஏன் கண் முன்னாள் ஏன் யாரையும் கொல்லவேயில்லை? <br />//<br /><br />சாட்சி வச்சிண்டா கொல்வாங்க?? எந்த ஊர் நியாயம் இது??அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1834701538683904390.post-79573166651759059132010-06-23T17:13:37.356-07:002010-06-23T17:13:37.356-07:00//
அம்னீஷியா #4 என்னை (சீதை) பார்த்தவுடன் "உ...//<br /><br />அம்னீஷியா #4 என்னை (சீதை) பார்த்தவுடன் "உசுரே போகுதே" என்று உருகும் இராவணன் -- நம்புவதற்கில்லை. இடைவேளைக்கு அப்புறம் உருகி இருந்தாலாவது கொஞ்சம் நம்பலாம்.<br />//<br /><br />உருகறதெல்லாம் அப்பப்ப டைம் கிடைக்கிறப்ப உருகறது தான்...இதுக்காக டைம் புக் பண்ணியா உருக முடியும்?? :)))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1834701538683904390.post-59447792647289157562010-06-23T17:11:21.251-07:002010-06-23T17:11:21.251-07:00//
அவனது தங்கையை யாரோ கற்பு -அழித்ததற்கு ( கற்பு ...//<br /><br />அவனது தங்கையை யாரோ கற்பு -அழித்ததற்கு ( கற்பு அழித்தலா, கர்ப்பம் அளித்தலா ? ...சின்ன சந்தேகம் ) சீனிலேயே வராத ராமன் மீது கோபம் கொண்டு, என்னை ஏன் தூக்கிவர வேண்டும்?<br />//<br /><br />அப்பிடில்லாம் ராமன் எஸ்கேப் ஆக முடியாது....ராமன் உத்தரவு பேரில நடக்கும் போது, எல்லாத்துக்கும் ராம் தான் பொறுப்பு...(ராமாயணத்துலயே சூர்ப்பனகை மூக்கை அறுத்தது லக்ஷ்மன் தான்..ராம் இல்ல...அங்க என்ன லாஜிக்கோ அதே லாஜிக் தான் இங்கயும்..)<br /><br />தூக்கி வந்ததுக்கு முக்கியமான காரணம்....டயரா இருந்தா உருட்டிண்டு வந்துரலாம்...பட், பாடின்னா தூக்கிண்டு தான வரணும்? :)))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1834701538683904390.post-22413203921694068402010-06-23T17:09:05.323-07:002010-06-23T17:09:05.323-07:00//
அம்னீஷியா #2: ராவணனும் எந்த வில்லத்தனமும் செய்...//<br /><br />அம்னீஷியா #2: ராவணனும் எந்த வில்லத்தனமும் செய்யவில்லை, மேலும் எந்த ஹீரோத்தனமும் செய்யவில்லை. அவனை எதற்காக காதலிப்பது என்பது தெரியாமலே.....லவ் டயலாக்-ம் லுக் -ம் செய்ய விட்டா மணி-யை என்ன செய்வது.?<br />//<br /><br />காதலிக்க காரணம் எல்லாம் தேவையில்லை....இதுவெல்லாம் காரணம்னு பட்டியலா போட முடியும்?? (அன்னியன்ல அம்பி போடற மாதிரி தினம் மூணு வேளை குளிக்கிறேன், ரெண்டு வேளை பல்லு விளக்குறேன்னு லிஸ்ட் போடலாம்...பட், வொர்க்கவுட் ஆகாது..)அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1834701538683904390.post-6384870552099740212010-06-23T17:07:04.287-07:002010-06-23T17:07:04.287-07:00//
அம்னீஷியா #1: ராமன் எந்த வில்லத்தனமும் செய்யவி...//<br /><br />அம்னீஷியா #1: ராமன் எந்த வில்லத்தனமும் செய்யவில்லை.<br /><br />வில்லத்தனம் செய்யாத ராமனை என்ன காரணம் சொல்லி வெறுப்பது ?<br /><br />ராமாயணத்தில் கூட அக்னிபரீட்சைக்குப்பிறகும் ராமனோடு இரண்டு குழந்தைகள் வேறு.<br /><br />அக்னி பரீட்சைக்காகவெல்லாம் ராமனை வெறுக்க முடியாது.<br />//<br /><br />சீதாவோட பார்வையில இது கரெக்ட்...ஏன்னா சீதாவுக்கு நடந்த விஷயம் எல்லாம் தெரியாது. (எந்த மனைவிக்குத் தான் புருஷன் செய்றது எல்லாம் தெரியுது??)<br /><br />அக்னி பரீட்சை எல்லாம் அதுக்கப்புறம் வர்றது...ஸோ, இந்த கால கட்டத்துல சீதா ராமனை வெறுக்க எந்த காரணமும் இல்லை...அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1834701538683904390.post-55524388139415540732010-06-23T17:04:57.917-07:002010-06-23T17:04:57.917-07:00ஆஹா...ரெண்டு மணி நேர படத்துல வர்ற சீதைக்கே பதிமூணு...ஆஹா...ரெண்டு மணி நேர படத்துல வர்ற சீதைக்கே பதிமூணு கேள்வி இருக்குன்னா, ராமாயண சீதாவுக்கு எத்தனை கேள்வி இருந்திருக்கும்? :)))<br /><br />சீதா கேக்குற கேள்விக்கு ராவணனும் மணியும் என்ன பதில் சொல்வாங்கன்னு எனக்கு தெரியலை...பட், ராவணனோட வக்கீலா நான் வாதாட ட்ரை பண்றேன்..(ஃபீஸ் தந்துடுவாருன்னு நினைக்கிறேன்...)அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1834701538683904390.post-47791095555420158452010-06-23T16:45:50.833-07:002010-06-23T16:45:50.833-07:00iyarkai katchi, music, matrum padalgal illaiyendra...iyarkai katchi, music, matrum padalgal illaiyendral, padam padu boor thaan.. i missing the old mani rathinam.. i excepting the another one more flim like guru, thalapathi, roja.. but i really miss the mani rathinam making style in this flimUnknownhttps://www.blogger.com/profile/16151496521868578166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1834701538683904390.post-59117259445737037862010-06-23T13:52:18.183-07:002010-06-23T13:52:18.183-07:00சில எழுத்துப் பிழைகளுக்கு மன்னிக்கவும். எனக்கும்...சில எழுத்துப் பிழைகளுக்கு மன்னிக்கவும். எனக்கும் செலக்டிவ் அம்னீஷியா வந்துவிட்டது. மணி-போலSanthinihttps://www.blogger.com/profile/10086552899664121620noreply@blogger.com