Wednesday, March 10, 2010

இன்ன பிறவும்.....

இன்ன பிறவும்.....


என் தோழி ஒருவர் கேட்டார்...

அதையே கணவரும் வழி மொழிந்தார் ......

ஏன் உங்கள் கவிதைகள் சோகமாய் தொனிக்கின்றன என்று ...

தேடல் சோகம்தான்...

கிடைத்தவற்றில் களி மிகுமோ?

எழுதிதான் பார்ப்போமே......

குடம் நிறைந்ததா

நிறைக்குமா என்று .....

1 comment:

என்ன சொன்னாலும் தப்பில்ல !!