மறு கரையில்லா மழையாய் ..நான்
பெருங் கரையிட்ட குளமாய் ...அவள்
மோதிப் பிளக்கிற புயலாய் ..நான்
கை வீசி நடக்கிற காற்றாய் ...அவள்
கொதிக்கும் நெருப்புச்சிறகாய் ...நான்
வருடும் மயிலிறகாய் ...அவள்
இன்றே சாகும் துடிப்பில் ...நான்
என்றும் வாழும் விருப்பில் ...அவள்
சாந்தினி
இன்றே சாகும் துடிப்பில் ...நான்
ReplyDeleteஎன்றும் வாழும் விருப்பில் ...அவள்
கவிதையாய் வாழ்கிறது..