Thursday, March 11, 2010

நானும் அவளும் ...

மறு கரையில்லா மழையாய் ..நான்


பெருங் கரையிட்ட குளமாய் ...அவள்

மோதிப் பிளக்கிற புயலாய் ..நான்

கை வீசி நடக்கிற காற்றாய் ...அவள்



கொதிக்கும் நெருப்புச்சிறகாய் ...நான்

வருடும் மயிலிறகாய் ...அவள்

இன்றே சாகும் துடிப்பில் ...நான்

என்றும் வாழும் விருப்பில் ...அவள்



சாந்தினி

1 comment:

  1. இன்றே சாகும் துடிப்பில் ...நான்

    என்றும் வாழும் விருப்பில் ...அவள்

    கவிதையாய் வாழ்கிறது..

    ReplyDelete

என்ன சொன்னாலும் தப்பில்ல !!